விபத்தில் மூவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் பெண் ஒருவர் செலுத்திய கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதனால் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தானது  வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதுடன் இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமிருவர் படுகாயமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

Related posts