வெள்ளத்தால் பாதிக்கப்படவர்களுக்கு நுளம்புவலை , தொற்றுநீக்கிகள் வழங்கி வைப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு    எல்லாளன்   எனும் பேஸ்புக்கில் இயங்கும் அமைப்பினரால்   உதவிகள் வழங்கிவைப்பு

 ரூபா 62,000 ம் பெறுமதியான நுளம்புவலைகளையும் / 30000 ஆயிரம் பெருமதியான 1500 லீட்டர் தொற்றுநீக்கிகளையும் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு  பிரதேச மக்களுக்கு நேரடியாக கையளித்திருந்தார்கள்

பேஸ்புக் மூலம் சுமார் இரண்டு லட்சம் வரையில் நிதி திரட்டப்பட்டு ஆரம்பதொகையாக ஒரு லட்ச ரூபாய் இதுவரை நிவாரணத்துக்காக வழங்கப்பட்டுள்ளதுடன் மிகுதி தொகைக்கு  அடுத்த  வாரம் உலர் உணவுப்பொருட்களை வழங்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர் .

Related posts