Day: May 12, 2018
வேல்சாமிகுழுவினருக்கு காப்புக்கட்டியாழ்ப்பாணத்திற்கு வழியனுப்பும்விழா
இவ்வருடத்திற்கான கதிர்காம பாதயாத்திரையை மேற்கொள்ளுமுகமாக நேற்று (11) வெள்ளிக்கிழமை மாலை 5மணியளவில் காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயக தேவஸ்தானத்திலிருந்து வழியனுப்புவிழா
… மட்டக்களப்பு மாநகரசபையினால் பூநொச்சிமுனை வடிகானை துப்பரவு செய்யும் பணி
மட்டக்களப்பில் டெங்குவின் தாக்கம் அதிகரிக்கப்பட்டள்ள நிலையில் கட்டுப்படுத்தும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகரசபையினால் மஞ்சந்தொடுவாய் – காத்தான்குடி எல்லை வீதியை ஊடறுத்துச்
… போதைப்பொருள் வியாபாரத்திற்கு உயிருள்ளவரை அனுமதிக்க விடமாட்டேன் – கே.எம் நிலாம்
யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் நட்சத்திர ஹோட்டலோ போதைப்பொருள் வியாபாரத்திற்கு நான் உயிருள்ளவரை அனுமதிக்க விடமாட்டேன் என யாழ் மாநகர சபை
… நினைவேந்தல் நிகழ்வு சுமூகமான முறையில் நடைபெறும்: சுரேஸ் உறுதி!
கடும் இழுபறி நிலையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சுமூகமான முறையில் நடைபெறும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் …
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியினருக்கு பழையமாணவர்களினால் கிரிகெட் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் புகழ்பூத்த பாடசாலைகளான மெதடிஸ்த மத்தியகல்லூரிக்கும்,புனித மிக்கெல் கல்லூரிகளுக்கிடையிலான வருடாந்தம் நடைபெற்றுவரும் “பாடுமீன் சமர்” என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் …
சுவிஸ் உதயம் அமைப்பினால் வளத்தாப்பிட்டி பாலர் பாடசாலை மாணவர்களுக்குப் புத்தகப் பைகள் வழங்கிவைப்பு
சுவிஸ் உதயம் அமைப்பினால் அம்பாரை வளத்தாப்பிட்டி கிறேஸ் அக்கடமிக் பாலர் பாடசாலையினைச் சேர்ந்த 50 மாணவர்களுக்குப் புத்தகப் பைகள் …
அதிக விலையில் உர மூடைகளை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
உர மூடை ஒன்றிற்கு 1500 ரூபாவிற்கும் அதிமான விலையில் விற்பனை செய்யப்படுமாயின் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக விவசாய …