ஞானசாரரின் சிறைத் தண்டனை எதிரொலி: சந்தியா எக்னெலிகொடவிற்கு மீண்டும் அச்சுறுத்தல்!

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

தனக்கு கொலை …

மஹிந்தவின் ஊடகச் செயலாளர் சிங்கப்பூரில் கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக இணைப்புச் செயலாளரும், சி.எஸ்.என். தொலைக்காட்சியின் முன்னாள் பணிப்பாளருமான ரொஹான் வெலிவிட்ட சிங்கப்பூரில் கைது …

பிள்ளையானை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துறை …

இலங்கையில் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை தடைப்படும் அறிகுறி

இலங்கையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு கையிருப்பு குறைவடைந்துள்ளது. கடவுச்சீட்டு விநியோகிக்கும் நிறுவனம் இதனை கடந்த வருடமே அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது. அதற்காக உள்நாட்டு

அனுமன் மகாபாரதத்தில் அவதரித்த கதை.

Jayarushanth: மகாபாரத இதிகாசத்திலும் அனுமன் தோன்றியுள்ளார் என்பது சிலர் மட்டுமே அறிந்த விடயமாகும். ராமாயணத்தில் அவருடைய அதிமுக்கிய பங்கை யாரும்

கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் விவசாய அறுவடைவிழா நடைபெற்றது.

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் நேரடியான கண்காணிப்பில் செயற்படும் கல்லடி விவேகானந்தா மகளீர்  கல்லூரியில் விவசாய அறுவடைவிழா நடைபெற்றது.இவ்விவசாய அறுவடைவிழாவானது கல்லூரியின்

ஐந்து வல்லரசுகள் சேர்ந்தே புலிகளை அழித்தார்கள்; இனியும் பிரிந்தால் அழிவோம் – சம்பந்தன்

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க சர்வதேச நாடுகள் உதவியதாலேயே இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்றது. இப்போது நமது தேவை. ஒற்றுமையின்றி பிரிந்தால் நிச்சயம் …

தமிழர் பாரம்பரிய முறையுடன் கூடிய தாமரைக்கேணி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி சடங்கு விழா

மட்டக்களப்பு தாமரைக்கேணி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தமிழர் தம் பாரம்பரிய முறையுடன் கூடிய வருடாந்த சக்தி சடங்கு விழாவின்

கிழக்கின் நிலாவெளி கடலில் நீராடச் சென்ற 6 இளைஞர்கள் மூழ்கிய சம்பவம் !

திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த 6 இளைஞர்கள் மூழ்கியபோது கடற்படையினர் மற்றும் பொலிஸாரின் சாதுரியத்தால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த …