பொறுப்புக் கூறலிலிருந்து இலங்கையை தப்பிக்க விடமாட்டோம் – கூட்டமைப்பு

பொறுப்புக்கூறல் விடயத்திலிருந்து இலங்கையை ஒருபோதும் தப்பிக்க விடமாட்டோம் என தமிழத் தேசியக் கூட்டமைப்பு கூறியள்ளது.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் …

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா வந்தாறு மூலையில் உள்ள நல்லையா மண்டபத்தில் நான்கு அமர்வுகளாக இன்று (சனிக்கழமை) இடம்பெற்றது.…

திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றிரவு நிலநடுக்கம்

திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றிரவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு சுமார் 12.35 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக …

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு மீட்பு

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், சுற்றுமதிலை நிர்மாணிப்பதற்காக …

ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் மீது வழக்குத் தாக்கல்

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் M. L. A. M.  ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரின் மகன் ஹிராஸ் …

இன நல்லிணக்க மையங்களாக பள்ளிவாசல்கள்                  மாற்றம் பெற வேண்டும் – முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்

                           

பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் போன்றவை இன நல்லிணக்க மையங்களாக மாற்றம் பெற வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும்,  உற்பத்தி …

கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக காலணித்துவ ஆட்சியா..? நடைபெறுகின்றது.பிரசாந்தன் கேள்வி.

2015 ஆவணி மாதத்தின் பின்னர் கிழக்கு மாகணத்தில் தமிழர்களுக்கு எதிரான காலணித்துவ ஆட்சியா நடைபெறுகிறது.என கிழக்கு மாகண சபையின் முன்னாள் …