தமிழர்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை , தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை வழங்குவேன்

தமிழர்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும், தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை வழங்குவேன் என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.…

தமிழ் அரசியல் கைதியின் குடும்பத்துக்கு நாமல் எம்.பி உதவி

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரான  தமிழ் அரசியல் கைதியொருவரின் குடும்பத்துக்காக வீடொன்றை அமைத்து தர …

சமுர்த்தி நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பித்தவர்களில் 26832 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தகுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பித்தவர்களில் 26832 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி …

சீரற்ற காலநிலை தொடரும் ! நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாடு முழுவதிலும் பல இடங்களில் இன்று …

சுவிஸ்வாழ் ஈழத்து கிழக்குவாழ் மக்களின் 6 ஆவது தடவையாக ஊரும் உறவும் பொங்கல் விழா -2019

(சா.நடனசபேசன்)புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில்6 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஊரும் உறவும்பொங்கல் விழா-2019 எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  காலை 11 மணிக்கு சுவிஸ் நாட்டின் பேர்ன்நகரில்  Treffpunkt wttigkofenJupiterstresse 15 ,3015 Bern15  இல்இடம்பெறவுள்ளது.

தமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள …

பேருந்தில் ஏறுவதற்காக ஓடிச் சென்ற பெண் மரணம்

பேருந்தில் ஏறுவதற்காக ஓடிச் சென்ற பெண், கால் தடுக்கி வீழ்ந்தார். மயக்கமடைந்த பெண் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.…