தமிழர்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும், தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை வழங்குவேன் என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.…
Day: January 14, 2019
தமிழ் அரசியல் கைதியின் குடும்பத்துக்கு நாமல் எம்.பி உதவி
தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரான தமிழ் அரசியல் கைதியொருவரின் குடும்பத்துக்காக வீடொன்றை அமைத்து தர …
சமுர்த்தி நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பித்தவர்களில் 26832 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தகுதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பித்தவர்களில் 26832 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி …
சீரற்ற காலநிலை தொடரும் ! நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாடு முழுவதிலும் பல இடங்களில் இன்று …
சுவிஸ்வாழ் ஈழத்து கிழக்குவாழ் மக்களின் 6 ஆவது தடவையாக ஊரும் உறவும் பொங்கல் விழா -2019
(சா.நடனசபேசன்)புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில்6 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஊரும் உறவும்பொங்கல் விழா-2019 எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சுவிஸ் நாட்டின் பேர்ன்நகரில் Treffpunkt wttigkofenJupiterstresse 15 ,3015 Bern15 இல்இடம்பெறவுள்ளது.
தமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள …
பேருந்தில் ஏறுவதற்காக ஓடிச் சென்ற பெண் மரணம்
பேருந்தில் ஏறுவதற்காக ஓடிச் சென்ற பெண், கால் தடுக்கி வீழ்ந்தார். மயக்கமடைந்த பெண் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.…