மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திகுழுக்கூட்டம்

 

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திகுழுக்கூட்டம் இன்று(27) மாவட்டசெயலக கூட்ட மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டசெயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில் 

கால்நடைத் திணைக்களம் பண்ணையில் உள்ள கால்நடைகளை பதிவு செய்யவேண்டும்

(க. விஜயரெத்தினம்)

மட்டக்களப்பில் போசனைக்குறைவால்தான் கால்நடைகள் அண்மையில் இறைப்பைச் சந்தித்துள்ளது.கால்நடைத் திணைக்களம் பண்ணையில் உள்ள கால்நடைகளை பதிவு செய்துகொள்வதற்கு கூடிய

திறன் விருத்தி செயற்பாடுகள் மூலம் சுமார் 1400 பேர் பயன்

மட்டக்களப்பில் சுய உதவிக் குழுக்கள் ஊடாக பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தல் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் திறன் விருத்தி செயற்பாடுகள் …

ஜனாதிபதி தேர்தலின் வெற்றி நாயகனை தீர்மானிக்க வல்ல சக்தி சுதந்திர கட்சியே – முஸ்லிம் அமைப்பாளர் ஜாஹீர் திட்டவட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே வருகின்ற ஜனாதிபதி தேர்தலின் வெற்றி நாயகனை தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாக …

சுவிஸ் உதயத்தின் மூலம் உதவி வழங்குவதற்காக பயனாளிகளைத் தெரிவுசெய்யும் விஷேட கூட்டம் -களுவாஞ்சிக்குடியில்

சுவிஸ் உதயத்தின் மூலம் உதவி வழங்குவதற்காக பயனாளிகளைத் தெரிவுசெய்யும் விஷேட கூட்டம் சுவிஸ் உதயத்தின் களுவாஞ்சிக்குடி அலுவலகத்தில் திங்கட்கிழமை 26 …

இலங்கையில் பிறந்த அமெரிக்கர் மீது இரவு துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இலங்கையர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கலிபோர்னியா ஒக்லாந்தின் Uptown பகுதியில் கொள்ளை சம்பவம் ஒன்றின் …