மட்டக்களப்புதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் நிமலராஜனின் 19வது நினைவு நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் நினைவான இன்றைய தினம் ஈழத்தமிழ் ஊடகவியாளர்கள் படுகொலை நினைவு நாளாகப் பிரகடணப்படுத்தப்பட்டு வடக்கு

உலகில் இருந்து அழிக்கப்பட்ட யூத நாகரிகம் யாழ் நூலகத்தில் மாத்திரமே காணப்பட்டது

பாறுக் ஷிஹான்

உலகில் இருந்து அழிக்கப்பட்ட யூத நாகரிகம் யாழ் நூலகத்தில் மாத்திரமே காணப்பட்டது அதனால் தான் அந்நூலகம்  தீக்கிரையாக்கப்பட்டிருக்கலாம்

மட்டக்களப்பு புளியந்தீவு புனிதமிகு அந்தோனியர் 219வது வருடாந்;த திருவிழா

மட்டக்களப்பு புளியந்தீவிலே புதுமைமிக்க புனித அந்தோனியார் வருடாந்ததிருவிழா இம்முறை கொடியேற்றத்துடன் கடந்த 11ம் திகதி ஆரம்பமானது புனித அந்தோனியார் திருத்தலமானது

பருவபெயர்ச்சி காலநிலை அனர்த்தத்தினால் பாதிக்கப்படுகின்ற நிவாரண முன்னாயத்த திட்டமிடல் மற்றும் சென்டாய் கட்டமைப்பினை செயற்படுத்துதல் தொடர்பான கூட்டம் இன்று

பருவபெயர்ச்சி காலநிலை அனர்த்தத்தினால் பாதிக்கப்படுகின்ற நிவாரண முன்னாயத்த திட்டமிடல் மற்றும் சென்டாய் கட்டமைப்பினை செயற்படுத்துதல் தொடர்பான கூட்டம்   காலை  10.30

எப்ரலில் தலைகுனிந்த எம் சமூகம் ஜனாதிபதியை தெரிந்து நவம்பரில் தலைநிமிரும் : எந்த அரசிலும் நான் அமைச்சராக வர தெரிந்தவன். ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு !!

– நூருல் ஹுதா உமர்-
 
ஜனாதிபதித் தேர்தலில் பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவருக்கு தனது ஆதரவை வழங்கி ஏனைய முஸ்லிம்