சுவிஸ்ஸிலிருந்து வெளியாகும் ‘சுபீட்சம்’ எனும் மின்னிதழ் அச்சிதழாக வெளிவருவதற்கான முஸ்தீபுகள் எடுக்கப்பட்டுள்ளன. வேதாந்தியின் சுபீட்சக்குழாத்தினர் இலங்கையில் ஒன்றுகூடி பரீட்சார்த்தமாக ஓரிதழைவெளியிட்டனர். ஒருங்கிணைப்பாளர் மின்னஞ்சல் ஜெஸ்மின் தலைமையில் அட்டப்பளவிடுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிரேஸ்டஊடகவியலாளர்களான எ.எல்.எம்.சலீம் வி.ரி.சகாதேவராஜா எஸ்.பேரின்பராசா பி.எம்.எ. காதர் போன்றோர் முன்னிலையில் முதல் அச்சுப்பிரதி வெளியிடுகையில்….
Related posts
-
36 வருட கல்விச் சேவையிலிருந்து ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஓய்வு!
சம்மாந்துறை வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் .எம்.மன்சூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில்... -
சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசம்!
சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி குழுவினர் நான்கு நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு... -
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி...