அன்மையில் வீசிய மினி சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நளீர் பௌன்டேசன் அமைப்பின் தலைவரும், மத்திய முகாம் வர்த்தக சங்கத்தின் தலைவரும், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பளருமான ஏ.நளீர் அவர்களின் சொந்த நிதியில் இருந்து சுமார் ஐம்பதாயிரம் பெறுமதியான கூரை சீட்கள் இன்று (31) வழங்கி வைக்கப்பட்டது.
Related posts
-
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா இன்று காலமானார்!
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர். எஸ் எம் எம். உமர் மௌலானா இன்று (10) வெள்ளிக்கிழமை காலமானார் . மருதமுனையைச்... -
கலைமகளில் “கலைத்துளிர்கள்” ஓஎல் தின விழா
சம்மாந்துறை வலயத்திலுள்ள வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய கலைத்துளிர்கள் ஓஎல் தின விழா, அதன் அதிபர் கே.... -
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில்...