அன்மையில் வீசிய மினி சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்குகூரை சீட்கள் வழங்கி வைக்கப்பட்டது

அன்மையில் வீசிய மினி  சூறாவளி  காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நளீர் பௌன்டேசன் அமைப்பின் தலைவரும், மத்திய முகாம் வர்த்தக சங்கத்தின் தலைவரும், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பளருமான ஏ.நளீர் அவர்களின் சொந்த நிதியில் இருந்து சுமார் ஐம்பதாயிரம் பெறுமதியான கூரை சீட்கள் இன்று (31) வழங்கி வைக்கப்பட்டது.

Related posts