பட்டிப்பளை பிரதேசத்தின் அரசடித்தீவு கிராமத்தினைச் சேர்ந்த துவிச்சக்கர்வண்டி திருத்தும் கடை யினை நடத்திவரும் மாற்றுத் திறனாளிகள் கோகுலன ஜெகநாதன் இருவரினையும் கடந்த வாரம் சென்று நேரடியாக சந்தித்திருந்த கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இணைப்பாளருமாகிய கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களிடம் மேற்படி இருவரும் விடுத்த கோரிக்கையினை கருத்திற்கொண்டு நேற்றைய தினம் )இருவருக்கும் காற்றடிக்கும் மின் இயந்திரம் மற்றும் துவிச்சக்கரவண்டி திருத்தும் சாதனங்கள் என்பன கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.
Related posts
-
36 வருட கல்விச் சேவையிலிருந்து ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஓய்வு!
சம்மாந்துறை வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் .எம்.மன்சூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில்... -
சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசம்!
சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி குழுவினர் நான்கு நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு... -
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி...