பட்டிப்பளை பிரதேசத்தின் அரசடித்தீவு கிராமத்தினைச் சேர்ந்த துவிச்சக்கர்வண்டி திருத்தும் கடை யினை நடத்திவரும் மாற்றுத் திறனாளிகள் கோகுலன ஜெகநாதன் இருவரினையும் கடந்த வாரம் சென்று நேரடியாக சந்தித்திருந்த கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இணைப்பாளருமாகிய கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களிடம் மேற்படி இருவரும் விடுத்த கோரிக்கையினை கருத்திற்கொண்டு நேற்றைய தினம் )இருவருக்கும் காற்றடிக்கும் மின் இயந்திரம் மற்றும் துவிச்சக்கரவண்டி திருத்தும் சாதனங்கள் என்பன கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.
Related posts
-
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில்... -
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்...