காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உறுதி வழங்கும் நிகழ்வு காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உறுதி வழங்கும் முதற்கட்ட நிகழ்வானது களுதாவளை பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட காணிச்சீர்திருத்த அதிகாரசபை பணிப்பாளர் திரு.நே.விமலராஜ் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம அதீதிகளாக திரு.நிஹால் விஜேதுங்க, செயற்திட்ட பணிப்பாளர் தலைமை அலுவலகம் காணிச்சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் திரு. துசார வன்னிநாயக்க, பணிப்பாளர் நில அளவை தலைமை அலுவலகம் காணிச்சீர்திருத்த ஆணைக்குழு , மற்றும் களுதாவளை கிராம சேவையாளர் கிராம தலைவர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் முதற்கட்டமாக உறுதி வழங்கி வைக்கப்பட்டதுடன் மூன்று மாதகாலத்திற்ள் சுமார் 1000 உறுதி வழங்கும் நிகழ்வு இதே மண்டபத்தில் மிக விரைவில் தவிசாளர் தலைமையில் நடைபெறும் எனவும் மாவட்ட பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது. இவ் உறுதி வழங்களானது மாவட்ட பணிப்பாளரின் நீண்ட பிரயத்தனத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related posts
-
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்... -
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்...