நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்யும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றனமாகாணசபை தேர்தல் முதலில் நடக்குமா? அல்லது ஜனாதிபதி தேர்தல் முதலில்நடக்குமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் மாகாணசபை தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்மாகாணசபை தேர்தலை பழைய முறையிலா? புதிய முறையிலா? நடத்துவது என்பதற்கு இன்னும் விடை காணாத நிலையிலேயே இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளது.எனினும் ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் ஐந்து வருடங்கள் நிறைவடையாத நிலையில் அதனை நடத்த போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார்.
Related posts
-
36 வருட கல்விச் சேவையிலிருந்து ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஓய்வு!
சம்மாந்துறை வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் .எம்.மன்சூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில்... -
சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசம்!
சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி குழுவினர் நான்கு நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு... -
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி...