நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்யும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றனமாகாணசபை தேர்தல் முதலில் நடக்குமா? அல்லது ஜனாதிபதி தேர்தல் முதலில்நடக்குமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் மாகாணசபை தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்மாகாணசபை தேர்தலை பழைய முறையிலா? புதிய முறையிலா? நடத்துவது என்பதற்கு இன்னும் விடை காணாத நிலையிலேயே இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளது.எனினும் ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் ஐந்து வருடங்கள் நிறைவடையாத நிலையில் அதனை நடத்த போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார்.
Related posts
-
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்...