ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்யும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றனமாகாணசபை தேர்தல் முதலில் நடக்குமா? அல்லது ஜனாதிபதி தேர்தல் முதலில்நடக்குமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் மாகாணசபை தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்மாகாணசபை தேர்தலை பழைய முறையிலா? புதிய முறையிலா? நடத்துவது என்பதற்கு இன்னும் விடை காணாத நிலையிலேயே இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளது.எனினும் ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் ஐந்து வருடங்கள் நிறைவடையாத நிலையில் அதனை நடத்த போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார்.

Related posts