கல்லடிப் பாலத்திலிருந்து தற்கொலைக்கு முயன்றவரால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுஇன்று மாலை அப்பகுதியில் நடமாடிய ஒருவர், திடீரென கல்லடிப் பாலத்தில் நின்று கடலுக்குள் பாய்ந்துள்ளார். எனினும் அவ்விடத்தில் நின்ற மீனவர்கள் குறித்த நபரைக் காப்பாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுஇதன் போது அப்வீதியால் சென்றவர்கள் அந்த இடத்தில் கூடியதால் இந்நிலையில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் தற்கொலைக்கு முயன்றவர் யார் என்ற விபரம் வெளியாகவில்லைஅவ்விடத்தில் சற்று பதற்றம் ஏற்பட்டதுடன், கூட்டமும் அதிகரித்தது,இதேவேளை, குறித்த பாலத்திலிருந்து அண்மைய நாட்களாக ஒரே பாணியில் தற்கொலைக்கு முயற்சி செய்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts
-
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில்... -
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்...