கல்லடிப் பாலத்திலிருந்து தற்கொலைக்கு முயன்றவரால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுஇன்று மாலை அப்பகுதியில் நடமாடிய ஒருவர், திடீரென கல்லடிப் பாலத்தில் நின்று கடலுக்குள் பாய்ந்துள்ளார். எனினும் அவ்விடத்தில் நின்ற மீனவர்கள் குறித்த நபரைக் காப்பாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுஇதன் போது அப்வீதியால் சென்றவர்கள் அந்த இடத்தில் கூடியதால் இந்நிலையில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் தற்கொலைக்கு முயன்றவர் யார் என்ற விபரம் வெளியாகவில்லைஅவ்விடத்தில் சற்று பதற்றம் ஏற்பட்டதுடன், கூட்டமும் அதிகரித்தது,இதேவேளை, குறித்த பாலத்திலிருந்து அண்மைய நாட்களாக ஒரே பாணியில் தற்கொலைக்கு முயற்சி செய்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts
-
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்... -
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்...