அனுமதி பத்திரமின்றி முச்சக்கர வண்டியில் மாட்டிறைச்சியை கடத்தி சென்ற நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை(30) காலை விசேட அதிரடிப்படையினா் யாழ் வடமராட்சியில் நடத்திய திடீா் சோதனையின் போதே குறித்த நபா் கைதானார்.
கைதான சந்தேக நபரிடம் இருந்து 60 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபரும் மாட்டிறைச்சியும் வல்வெட்டித்துறை பொலிஸாாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts
-
சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசம்!
சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி குழுவினர் நான்கு நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு... -
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி... -
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா இன்று காலமானார்!
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர். எஸ் எம் எம். உமர் மௌலானா இன்று (10) வெள்ளிக்கிழமை காலமானார் . மருதமுனையைச்...