அனுமதி பத்திரமின்றி முச்சக்கர வண்டியில் மாட்டிறைச்சியை கடத்தி சென்ற நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை(30) காலை விசேட அதிரடிப்படையினா் யாழ் வடமராட்சியில் நடத்திய திடீா் சோதனையின் போதே குறித்த நபா் கைதானார்.
கைதான சந்தேக நபரிடம் இருந்து 60 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபரும் மாட்டிறைச்சியும் வல்வெட்டித்துறை பொலிஸாாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts
-
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்...