ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இன்று விசேட அறிவிப்பு

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஇன்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவிருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றுவெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிஅளவில் இந்த விசேட அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட தயாராகி வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts