அன்று நீதிமன்றமாக விளங்கிய ஆலயங்கள் இன்று நீதிமன்றத்தில்!  அம்பாரை மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் கவலை!

அன்றையகாலகட்டத்தில் ஆலயங்கள் சமூகத்தை வழிநடத்தும் நீதிமன்றமாகவும் விளங்கியது. ஆனால் இன்று நிர்வாக சிக்கலில் மாட்டி பல ஆலயங்களில் நீதிமன்றத்தில் நிற்கின்றன.

மனித நேய அமைப்பின்  நிதி உதவியில் மட்டக்களப்பில்

சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு!!

மனித நேய அமைப்பின்  நிதி உதவியில் மட்டக்களப்பு முதியோர் இல்ல  எழைகளின் சிறிய சகோதரிகள் சபை

அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றத்தை ரத்து செய்ய ஹரீஸ் எம்.பி நடவடிக்கை : ஆளுநருக்கும், பிரதம செயலாளருக்கும் ஜனாதிபதி செயலாளர் பணிப்பு.



நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அண்மையில் வெளியான ஆசிரிய இடமாற்ற பட்டியலில் உள்ள …

தும்பங்கேணியில் நிலக்கடலை  விழிப்புணர்வு நிகழ்வு

ஊடுபயிர்ச் செய்கை மூலம் நிலக்கடலை விதை உற்பத்தி தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு திக்கோடை விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர்

பேரின்பநாயகம் அதிபர் அவர்கள் சமாதான நீதவானாக  சத்தியப்பிரமானம்

மட்டக்களப்பு துறைநீலாவணையினைச் சேர்ந்த வயிரமுத்து பேரின்பநாயகம் அதிபர் அவர்கள் அகில இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக  மட்டக்களப்பு மாவட்ட …

நாளை சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் ஊரும் உறவும் பொங்கல் விழா

எஸ்.சபேசன்
 சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப்

கல்முனையில் அனர்த்தங்களைக் கட்டுப்படுத்த மாநகர சபை துரித நடவடிக்கை; ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

கல்முனை மாநகர பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.
 
இதற்காக பொறியியல்

தலைவரானால் தடம் மாறுவேன் என்ற சந்தேகம் வேண்டாம்! தேர்தலுக்காக வார்த்தைகளை பிழையாக பாவிக்க மாட்டேன்!!

ஊடகச் சந்திப்பில் சிறிதரன் எம்பி.

தேர்தலுக்காக வார்த்தைகளை தவறாக பயன்படுத்த மாட்டேன். தலைவராக தெரிவானால் தடம் மாறுவேன் என்று

அரச ஊழியர்களுக்கு   நிவாரணங்கள்

இவ்வருடம் தைப் பொங்கலின் பின்னர் அரச ஊழியர்களுக்கு   நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். …

அதிபர் நா.பிரபாகர்;தனது 36 வருட கல்விச்சேவையில் இருந்து இன்று ஓய்வு

சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தின் அதிபர் நா.பிரபாகர் அவர்கள் தனது 36 வருட கல்விச்சேவையில் இருந்து இன்று ஓய்வு …