பிள்ளையானின் வழக்கு ஜனவரி மாதம் 9ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

முன்னாள் முதலமைச்சரும்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையானிடம் உண்மை விளம்பல் விசாரணை பெறப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 9 திகதிவரையும் …

வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் கிராம வேலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்களின் வேண்டுதலுக்கமைய 4.5 மில்லியன் ரூபா செலவில் வேலைத்திட்டங்களுக்கான

வயல் வேலையில் ஈடுபட்டிருந்த 17 பேர் கைது

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டமடு தோணிக்கல் பிரதேசத்தில், மகாபோக நெற்செய்கைக்காக வயல் வேலையில் ஈடுபட்டிருந்த 17 பேர், வனஜீவராசி …

இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் திருவுருவம் சிலை திறந்து வைப்பு

 

இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் திருவுருவம் சிலை இன்று 15 ஆம் திகதி மட்டக்களப்பு பிரதான …

மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. என பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களது கருத்தினை முற்றாக மறுக்கின்றேன்- வலயக்கல்விப் பணிப்பாளர்

பெண் வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை.எனும் தலைப்பில் வெளியாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் …

உண்ணாவிரதமிருந்த கைதிகளில் ஐவர் வைத்தியசாலையில்

தங்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, அநுராதபுரம் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு …

காதல் விவகாரம் : தாழங்குடா கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு !

ஆசிரியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று காலை மட்டக்களப்பு தாழங்குடா

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று …

மீளக் குடியமர்த்துமாறு நில மீட்பு போராட்டத்தினை செவ்வாய்க்கிழமை முஆரம்பித்துள்ளனர்.

பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட P 25 ஊறணி கனகர் கிராமத்து மக்கள்  தமது சொந்த இடத்தில்  மீளக் குடியமர்த்துமாறு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் பாலியல் இலஞ்சம் கொடுத்தே சித்தியடைகின்றனர் எனும் கூற்றை வண்மையாக கண்டிக்கிறேன்

விரிவுரையாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுத்தே தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் சித்தியடைகிறார்கள் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் கூறிய கூற்றை …