காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் பலி

குருநாகல் – அம்பன்பொல – பத்தினிகம பிரதேசத்தில் காட்டு யானையொன்று தாக்கியதில், நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இரவு, குறித்த நபர் வீட்டிலிருக்கும் பொழுதே, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான நபரை, குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவித்தப் பொலிஸார், சம்பவத்தில் உயிரிழந்த நபர், 34 வயதுடையவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related posts