ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்றிரவு (17) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதால், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் ஜெனரல் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts
-
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிருவாகசபைக் கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிருவாகசபைக் கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் பெரியபோரதீவு எரிபொருள்... -
விசா நடைமுறையில் பல்வேறு சலுகை
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வளைகுடா நாடுகள் விசா நடைமுறையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது வளைகுடா... -
விபுலானந்தாவில் ஒஸ்கார் ஏற்பாட்டில் கற்றல் தேர்வு ஊக்குவிப்பு நுட்பங்கள் செயலமர்வு.
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின்(AUSKAR) அனுசரணையில் காரைதீவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் கபொத உயர் தர பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு...