நீர்கொழும்பில் பதற்றம்! ஊரடங்கு சட்டம் அமுல்

உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு முதல் நாளை காலை 7 மணிவரை குறித்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதையடுத்தே பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts