புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 ஆம் திகதி வெளியாகும்

2018 ஆம் ஆண்டுக்கான தரம் 5 இன் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான பெறுபேறுகள், எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியாகுமெனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகளில், 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts