மட்டக்களப்பு – ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய புனித பூமியில் பாரம்பரிய முறையைத் தழுவி ஏர்பூட்டு விழா (02) இன்று க.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தன், ச.தங்கவேல், அ.தயாசீலன்,ஆலய நிர்வாக உறுப்பினர்கள் பொது மக்கள் என கலந்துகொண்டனர்.
Related posts
-
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிருவாகசபைக் கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிருவாகசபைக் கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் பெரியபோரதீவு எரிபொருள்... -
விசா நடைமுறையில் பல்வேறு சலுகை
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வளைகுடா நாடுகள் விசா நடைமுறையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது வளைகுடா... -
விபுலானந்தாவில் ஒஸ்கார் ஏற்பாட்டில் கற்றல் தேர்வு ஊக்குவிப்பு நுட்பங்கள் செயலமர்வு.
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின்(AUSKAR) அனுசரணையில் காரைதீவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் கபொத உயர் தர பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு...