சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் ஆரையம்பதி கோயில் குளத்தினைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவியின் கல்வி நடவடிக்கைக்கு நிதி உதவி வழங்கி …
Day: July 3, 2018
நுண்கடங்களை வெலுத்தமுடியாமல் இருப்பவர்களுக்கு தீர்வு
இராஜாங்க அமைச்சர் விஜயகலாவிற்கு எதிராக முறைபாடு!
ராஜாங்க அமைச்சர் விஜயகலாவிற்கு எதிராக சிங்கள ராவய அமைப்பு, பொலிஸ் தலைமையகத்தில் முறைபாடு பதிவுசெய்துள்ளது.
தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகளை பார்க்கும்போது …
பாதசாரிக் கடவையால் மாறும் போது விபத்து ! மாணவி உயிரிழந்த பரிதாபம் !
கிளிநொச்சி ஏ9 வீதியில் உமையாள்புரம் பகுதியில் பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.…
கல்முனையில் தனிமையில் செல்லும் பெண்களிடம் நடந்தேறும் மோசமான சம்பவங்கள் ! மாணவிகளும் பாதிப்பு !
கல்முனைப் பிரதேசத்தில் வீதியில் தனிமையில் செல்லும் பெண்களிடம் பாலியல் ரீதியில் சேஷ்டைகள் விடும் நபர்களின் தொல்லைகள் அதிகரித்துள்ளதால் மாணவிகள், பெண்கள் …
ஜனாதிபதியின் மக்கள் சேவையின எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்டம் அங்குரார்ப்பணம்
நாளை கதிர்காமம் காட்டுப்பாதை 20 நாட்களுக்கு திறந்திருக்கும்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வடிகாண்கள் தூர்நாற்றம் செய்கின்றது
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை மையப்படுத்தியுள்ள வடிகாண்களுக்குள் கழிவுப்பொருட்கள் தேங்கியிருப்பதால் தூர்நாற்றம் வீசுகின்றது என நோயாளிகள்,வைத்தியசாலைக்கு நாளாந்தம் வருகின்ற பொதுமக்கள் கவலை …
தொற்றாநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை அதிகரிப்பு
நாளாந்தம் தொற்றாநோய்களினால் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றாநோயால் பாதிக்கப்பட்ட சுமார் …
கிளிநொச்சியில் அதிநவீன ஸ்கேனருடன் நால்வர் கைது
கிளிநொச்சி பகுதியில் நிலத்திற்கடியிலுள்ள பொருட்களைக் கண்டறியும் ஸ்கேனரை வைத்திருந்த சந்கேநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய …