ஜனாதிபதியின் மக்கள் சேவையின எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்டம் அங்குரார்ப்பணம்

ஜனாதிபதியின் மக்கள் சேவை’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் (2) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஐனாதிபதி, பிரதமர் செயலகங்களின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலர் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், மாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
?

Related posts