வடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும்

வடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண …

மத்தியமுகாம் நகரில் டயர் களஞ்சியசாலை தீப விபத்து !!

மத்தியமுகாம் நகரில் மீள் சுழற்சிக்காக பயன்படுத்துவதற்காக டயர் துண்டுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த களஞ்சியசாலையில் நேரற்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் …

ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம்

இலங்கையில் பிரசித்த பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 18 ஆம் நாள் திருவிழாவான …

கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு !!

திருகோணமலை கடற்கரை பகுதியில் பெண் விரிவுரையாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலுக்கு அமைய இன்று பிற்பகல் சடலம் மீட்கப்பட்டதாக …

பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் காப்பாற்றப்பட்ட 11 உயிர்கள்!

மட்டக்களப்பு உன்னிச்சை பிரதேசத்திலிருந்து கால்நடைகளை கொண்டுசெல்வதற்கான அனுமதிகள் இல்லாமல் கடத்திவரப்பட்ட பதினொரு மாடுகளை அம்பாறை சவளக்கடை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.…

காபன் வெளியேற்றம்: 2050ஆம் ஆண்டில் வடக்கில் அதிக பாதிப்பு

பூகோள ரீதியாக, காபன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050ஆம் ஆண்டில், வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும் மாகாணங்களில், மிக மோசமாகப் …

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு !

2018 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என

ஆசிரியை மீதும் பிரதி அதிபர் மீதும் தாக்குதல் தாலிக்கொடியும் பறிப்பு !!

பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியை மீதும் பாடசாலையின் பிரதி அதிபர் மீதும் சரமாரியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு ஆசிரியை அணிந்திருந்த சுமார் 10

கிழக்கு உட்பட இன்றைய இரவு காலநிலை தொடர்பில் விசேட அறிவித்தல்

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் …

தமிழீழ வரலாற்றில் தேசத்திற்காக தன் உயிரையே தியாகம் செய்த எமது தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கின்றனர் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தினர்.

தமிழீழ வரலாற்றில் தேசத்திற்காக தன் உயிரையே தியாகம் செய்த எமது தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அனைவரையும் கலந்து