மட்டக்களப்பில் போதைப் பொருள் பாவனையினைத் தடுக்க விழிப்புனர்வு செயற்பாடு ஆரம்பித்து வைப்பு

போதையற்ற நாடு சௌபாக்கியமான தேசம் எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பில் போதைப் பொருள் பாவனையினைத் தடபு;பதற்கான வேலைத்திட்டங்கள் உதவி

அபிவிருத்திகளை எமது மக்கள் அனுபவிப்பதற்கு இந்த நாட்டிலே அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும்… (கல்முனை மாநகரசபை உறுப்பினர் – ச.இராஜன்)

எமது உரிமைசார் போராட்டங்களை எம்மினத்தைச் சார்ந்த ஒருசிலரே கொச்சைப்படுத்திப் பேசுவதென்பது மிகவும் மனவேதனையான விடயம். நீங்கள் அபிவிருத்திக்காக வந்திருக்கலாம். உங்கள் …

மண்முனை வடக்கு பிரதேசத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான சிவனேசதுரை

கல்முனையில் இளம் தொழில் முனைவோருக்கு அரச காணி வழங்கல் நேர்முகப்பரீட்சை

ஜனாதிபதியின் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்க காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் முயற்சி

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச சிறுபோக விவசாய ஆரம்பக் குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவில் ஆயித்தியமலை, மற்றும் மண்டபத்தடி கமநல சேவை நிலையங்களுக்குட்பட்ட விவசாய நிலங்களில் சிறுபோக

மட்டக்களப்பு மாவட்ட டெங்கு தடுப்பு செயலணிக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தடுப்பு செயலணிக் கூட்டம் இன்று மாலை செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்