அட்மிரல் ரவீந்திரவுக்கு 5ஆம் திகதி வரை விளக்கமறியல்

முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிர​தேசங்களிலிருந்து 11 மாணவர்களை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நேவி சம்பத் என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts