இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு அவசியம்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும்  நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தான் தீர்மானிக்க வேண்டுமெனில் குறித்த வாக்கெடுப்பானது  நாடாளுமன்ற உறுப்பினர்களின் ​பெயர்களை அழைத்தோ அல்லது இலத்திரனியல் முறையிலோ   முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி தலைவர்களின் கலந்துரையாடலின்  போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

Related posts