இ.கி.மிசனில் 156 தேக்குமரங்கள் நடும்திட்டம் அங்குரார்ப்பணம்.

இராமகிருஸ்ணமிசன் மட்டு.மாநில ஆஸ்ரமத்தில் 156 தேக்கு மரக்கன்றுகளை நடும் திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. ஆஸ்ரம துணைமேலாளர் எழுத்தாளர்  ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் நேற்று ஆஸ்ரம வளாகத்தில் தேக்குமரக்கன்றுகளை நட்டு இத்திட்டத்தை ஆரம்பித்துவைப்பதைக்காணலாம்.

Related posts