உடன் அமுலக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

நாட்டின் இன்று காலை ​தொடக்கம் இடம்பெற்றுவரும் அனர்த்த நிலைகளையடுத்து, உடன் அமுலக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மறு அறிவித்தல் வரை, இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென, பொலிஸ் மா அதிபர் அறிவித்ததாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts