உதயபுரம் தமிழ் வித்தியாலய வளாகம் புகைவீசி தொற்று நீக்கம் செய்யப்பட்டது

பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலய வளாகம் புகைவீசி தொற்று நீக்கம் செய்யப்பட்டது
 
சகல பாடசாலைகளும்  மூன்றாந் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்கில்  பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் களுவாஞ்சிக்குடி பொதுச்சுகாதார பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் பாடசாலை வளாகம் அண்மையில் புகை வீசி தொற்று நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts