உன்னிச்சை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!!

மட்டக்களப்பு உன்னிச்சை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக உன்னிச்சை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts