கதிர்காமம் நோக்கி காட்டுப்பாதையூடாக பாதையாத்திரை மேற்கொள்வோர் மத்தியில் சென்ற இரண்டு முஸ்லிம் நபர்கள்

கதிர்காமம் நோக்கி காட்டுப்பாதையூடாக பாதையாத்திரை மேற்கொள்வோர் மத்தியில் சென்ற இரண்டு முஸ்லிம் நபர்கள் ஊடகவியலாளர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவரில் ஒருவர் வெளிநாட்டினை சேர்ந்தவர் எனவும் அவர் எந்த நாட்டினை சேர்ந்தவர் என அடையாளப்படுத்த முடியவில்லையெனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்

இன்று பகல் வியால காட்டுப்பகுதியில் பெண்னொருவர் இருவரில் சந்தேகப்பட்டு அப்பகுதியால் கால்நடையாக யாத்திரைசென்ற ஊடகவியலாளர்களிடம் குறித்த நபர் குறித்து கூறியுள்ளார்

Related posts