கர்ப்பிணித் தாய்மார்களின் சிகிச்சை நிலைய கட்டிட திறப்பு விழா


மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களின் சிகிச்சை நிலைய கட்டிட திறப்பு விழா நேற்று மாலை ஆலய செயலாளர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகள்வில் முன்னாள் பிரதியமைச்சரும் பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி பிரதம அதிதியாகவும் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ரி.புஸ்பலிங்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான இ.தினேஸ்குமார்இத.தேவமணிஇவி.குணேஸ்வரிஇஇ.வினேதினிஇஜங்கரன் அதிபர் கே.அசைரெத்தினம் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

புதிதாக நிர்மானிக்கப்பட்ட கட்டிடத்தினை அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி அவர்களின் கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.

Related posts