கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்துவதற்கான விசேட பூஜையும் பிரார்த்தனையும்

கல்முனை துரைவந்திய மேடு ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலயத்தில்  பிரதமகுரு சிவஸ்ரீ சதா ரவீந்திர ராஜா குருக்கள் தலைமையிலும் ஆலய நிர்வாக சபையினரும் பொதுமக்களும் இணைந்து கணபதி ஹோமமும் சங்காபிஷேகமும் 

சகல உண்ணாவிரதம் அனுஸ்டித்தவர்களுக்கும் ஆதரவு வழங்கிய அரசியல் பிரமுகர்கள் மத தலைவர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் ஆசி வேண்டியும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. தமிழ் மக்களின் கோரிக்கை நிறைவேற பிரர்த்திக்கப்பட்டத்து.

Related posts