காணாமல் ஆக்கப்பபட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பபட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகும். இந்நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம் இன்று இடம்பெற்றது.நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட

இந்தப் போராட்டம் லண்டனில் புகழ்பெற்ற ரவல்கர் சதுக்கத்தில் நடைபெற்றது.

Related posts