தமிழ்மக்களின்தொன்மையை கட்டிக்காக்கும் தைப்பொங்கல்பண்டிகையையொட்டி காரைதீவு பிரதேசசெயலகம் அதன் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் நேற்று(24) வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் மாவட்ட விழாவை காரைதீவில் நடாத்தியபோது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான வே.ஜெகதீசன் அப்துல் லத்தீப் உள்ளிட்ட அதிதிகள் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைக்காணலாம்.
Related posts
-
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்...