காரைதீவு கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்தி.

 வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு திருக்கதவு திறத்தலுடன் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
 
 6ஆம் திகதி மாலை கடல் நீர் எடுத்து கல்யாண கால் வெட்டுதலுடன் ஆரம்பமாகும் திருக்குளிர்த்தி சடங்கு 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடைய இருக்கிறது 
 
 
கடந்த இரண்டு வருடம் கொரோனா காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திருக்குளிர்த்தி இடம் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts