கிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால்

கிழக்கு மாகாணத்தில் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று கூறி கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டம் கிழக்கினை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனகுறிப்பாக இன்று திருகோணமலை நகரத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகின்றது

Related posts