குடிவரவு, குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அத்தியாவசியமல்லாத சேவைகளுக்காக  (4) தமது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts