குமுக்கனில் காளியம்மனுக்கு விஷேட அபிஷேகம்!

 
(   வி.ரி.சகாதேவராஜா)
 
 அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள குமுக்கன் மடத்தடி அம்மன் ஆலயத்துக்கு அருகே அண்மையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட காளியம்பாள் விக்கிரகத்துக்கு நேற்றைய தினம் அபிஷேகம் நடத்தப்பட்டது. விக்கிரகத்தை நிறுவிய ஸ்ரீ சிவசங்கர் ஜீ தலைமையிலான குழு இந்த அபிஷேகத்தை நேற்று நடத்தியது.

Related posts