கைவிடப்பட்டது தாபல் ஊழியர்களின் போராட்டம்

16 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த தபால் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 16 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தபால் ஊழியர்யர்கள் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts