கொரோனாவின் பின்னர் தற்போது பிரதேச மட்ட விளையாட்டுப்போட்டிகள் பரவலாக இடம்பெற்றுவருகின்றன. அந்நதவகையில் காரைதீவு பிரதேச செயலக மட்ட 2020ம் ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டி நேற்று இடம்பெற்றது இதில் இறுதிப்போட்டியில் காரைதீவு விளையாட்டுக்கிழகம் மற்றும் மாவடிப்பள்ளி விளையாட்டு கழகம் மோதின. காரைதீவு விளையாட்டு கழக முன்னணிவீரர்களான சுலக்சன் மற்றும் அஜித்குமாரின் அபார ஆட்டத்தால் மாவடிப்பள்ளி விளையாட்டு கழகத்தை வீழ்த்தி சாம்பியன் வெற்றிவாகை சூடியது.அந்த அணியினரைக்காணலாம்.
Related posts
-
36 வருட கல்விச் சேவையிலிருந்து ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஓய்வு!
சம்மாந்துறை வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் .எம்.மன்சூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில்... -
சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசம்!
சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி குழுவினர் நான்கு நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு... -
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி...