கொரோனாவின் பின்னரான பிரதேசமட்டவிளையாட்டுப்போட்டிகள்.

கொரோனாவின் பின்னர் தற்போது பிரதேச மட்ட விளையாட்டுப்போட்டிகள் பரவலாக இடம்பெற்றுவருகின்றன. அந்நதவகையில் காரைதீவு பிரதேச செயலக மட்ட 2020ம் ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டி நேற்று இடம்பெற்றது இதில் இறுதிப்போட்டியில் காரைதீவு விளையாட்டுக்கிழகம்  மற்றும் மாவடிப்பள்ளி விளையாட்டு கழகம் மோதின. காரைதீவு விளையாட்டு கழக முன்னணிவீரர்களான  சுலக்சன் மற்றும் அஜித்குமாரின் அபார ஆட்டத்தால் மாவடிப்பள்ளி விளையாட்டு கழகத்தை வீழ்த்தி சாம்பியன் வெற்றிவாகை சூடியது.அந்த அணியினரைக்காணலாம்.

 

Related posts