சம்மாந்துறை கல்முனை, மற்றும் சவளக்கடை உடன் அமுலுக்கு வரும்வகையில் இந்த உரடங்கு உத்தரவு

கல்முனை சாய்ந்தமருது பகுதியில் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையில் தொடர்ந்த மோதலையடுத்து உடன் அமுலுக்குவரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சம்மாந்துறை கல்முனை, மற்றும் சவளக்கடை உடன் அமுலுக்கு வரும்வகையில் இந்த உரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts